கொரொனா கொடிய நோயிலிருந்து மக்களை மீட்க பருத்தித்துறை கோட்டு வாசல் அம்மனிலிருந்து வல்லிபுர ஆழ்வாரை நோக்கி பால்குட பவனியும் யாகமும் சிறப்பாக இடம்பெற்றது.
வல்லிபுர ஆழ்வார் பால்குட பவனியும் மகா சுதர்சன யாகமும் கொரோனா கொடிய நோயிலிருந்து மக்களை மீட்பதற்கான பால் குட பவனியும் மகா சுதர்சன யாகமும் தற்போது உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை காப்பாற்றும் முகமாக இறைவனிடம் ஆசி வேண்டி பால்குட பவனியும் மகா சுதர்சன யாகமும் வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் இன்று இடம் பெற்றது.
பருத்தித்துறை கோட்டு வாசல் அம்மன் கோவிலில் இருந்து அடியவர்கள் பால் குட பவனியாக வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு பால் கொண்டுவந்து இவ் மகா சுதர்சன் யாகம் இடம் பெற்றது. மக்களுக்கு இடர்கள் ஏற்படும் போது வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் இவ்வாறான யாகம் அடியவர்களின் பங்குபற்றுதலோடு இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், பருத்தித்துறை